மானிடப்பிறவியே மோட்சத்திற்கான திறவுகோல்
நம்முடைய வேதங்கள்,தமிழ் மறைகள் எல்லாம் தனிமனித மேம்பாட்டையும்,ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டையும் கருதி செய்யப்பட்டவைகள்தான்.சுயநலமற்று வாழ்ந்த நம் மூதாதையர்கள் வழி வந்த அத்தனை ஆன்மீக மற்றும் தத்துவ கருத்துக்களும் நம்மை வாழ வைத்துக்கொண்டு வருகிறது.அவற்றை கடைபிடித்து வாழ்வதே முக்தி,மோட்சத்திற்கான திறவுகோல்.
அவற்றிற்கான உபகரணங்களே கோவில்கள்,சடங்குகள்,சம்பிரதாயங்கள். இவற்றை பேணி பாதுகாப்பாதே ஒவ்வொரு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் கடமை மற்றும் பொறுப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக